sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

மழையால் போட்டி ரத்து

/

மழையால் போட்டி ரத்து

மழையால் போட்டி ரத்து

மழையால் போட்டி ரத்து


ADDED : பிப் 27, 2025 04:24 PM

Google News

ADDED : பிப் 27, 2025 04:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராவல்பிண்டி: பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டி மழையால் ரத்தானது.

பாகிஸ்தான், துபாயில், ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள், இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 'ஏ' பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

இன்று ராவல்பிண்டியில் நடக்க இருந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில், ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோத இருந்தன. ஆனால் கனமழை காரணமாக 'டாஸ்' கூட போடாத நிலையில் போட்டியை ரத்து செய்வதாக அம்பயர்கள் அறிவித்தனர். இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி (1 புள்ளி), 'ஏ' பிரிவில் 4வது இடம் பிடித்தது. வங்கதேசம் (1 புள்ளி) 3வது இடத்தை கைப்பற்றியது.






      Dinamalar
      Follow us