sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

10 ரன்னில் சுருண்ட மங்கோலியா * 'டி-20' கிரிக்கெட்டில் சோகம்

/

10 ரன்னில் சுருண்ட மங்கோலியா * 'டி-20' கிரிக்கெட்டில் சோகம்

10 ரன்னில் சுருண்ட மங்கோலியா * 'டி-20' கிரிக்கெட்டில் சோகம்

10 ரன்னில் சுருண்ட மங்கோலியா * 'டி-20' கிரிக்கெட்டில் சோகம்


ADDED : செப் 05, 2024 10:50 PM

Google News

ADDED : செப் 05, 2024 10:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாங்கி: 'டி-20' கிரிக்கெட்டில் 10 ரன்னுக்கு சுருண்டது மங்கோலிய அணி.

'டி-20' உலக கோப்பை தொடருக்கான ஆசிய பிரிவு தகுதிச்சுற்று மங்கோலியாவில் நடந்தது. இதன் 'ஏ' பிரிவு போட்டியில் மங்கோலியா, சிங்கப்பூர் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சிங்கப்பூர், பீல்டிங் தேர்வு செய்தது.

மங்கோலிய அணிக்கு எதுவும் சரியாக அமையவில்லை. முதல் ரன்னை எடுப்பதற்குள் இரு விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்தன. ஒரு கட்டத்தில் 5 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இதில் இருந்து கடைசி வரை மீளவே முடியவில்லை. மங்கோலியா அணி 10 ஓவரில் 10 ரன்னுக்கு (2 உதிரி) சுருண்டது. கன்போல்டு, ஷுரன்ட்செட்செக் அதிகபட்சம் தலா 2 ரன் எடுத்தனர். சிங்கப்பூர் அணியின் 17 வது சுழற்பந்து வீச்சாளர் ஹர்ஷா பரத்வாஜ், 3 ரன்னுக்கு 6 விக்கெட் சாய்த்தார்.

பின் களமிறங்கிய சிங்கப்பூர் அணியின் மன்பிரீத் சிங், முதல் பந்தில் 'டக்' அவுட்டானார். அடுத்து வந்த பதுயாக், சிக்சர், பவுண்டரி என விளாச, 0.5 ஓவரில் 13/1 ரன் எடுத்தது. 115 பந்து மீதமுள்ள நிலையில், சிங்கப்பூர் அணி 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது.






      Dinamalar
      Follow us