sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

தமிழக அணி ரன் குவிப்பு: 'கூச் பெஹர் டிராபி' அரையிறுதியில்

/

தமிழக அணி ரன் குவிப்பு: 'கூச் பெஹர் டிராபி' அரையிறுதியில்

தமிழக அணி ரன் குவிப்பு: 'கூச் பெஹர் டிராபி' அரையிறுதியில்

தமிழக அணி ரன் குவிப்பு: 'கூச் பெஹர் டிராபி' அரையிறுதியில்


ADDED : ஜன 01, 2025 10:12 PM

Google News

ADDED : ஜன 01, 2025 10:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புனே: 'கூச் பெஹர் டிராபி' அரையிறுதியில் தமிழக அணியின் ராகவ் சதம் கடந்தார்.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான 'கூச் பெஹர் டிராபி' (4 நாள் போட்டி) தொடர் நடத்தப்படுகிறது. புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கும் அரையிறுதியில் மகாராஷ்டிரா, தமிழகம் அணிகள் விளையாடுகின்றன.

மகாராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 306 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 163/3 ரன் எடுத்திருந்தது. ராகவ் (62) அவுட்டாகாமல் இருந்தார்.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய ராகவ் (182), முதல் தர போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அம்ப்ரிஷ் (81) அரைசதம் விளாசினார். இருவரும் 5வது விக்கெட்டுக்கு 155 ரன் சேர்த்தனர். ஆட்டநேர முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 456 ரன் எடுத்திருந்தது. மகாராஷ்டிரா சார்பில் யோகேஷ் சவான் 3 விக்கெட் கைப்பற்றினார்.

இப்போட்டி 'டிரா'வில் முடிய அதிக வாய்ப்பு இருப்பதால், முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலை அடிப்படையில் தமிழக அணி பைனலுக்கு தகுதி பெறலாம்.






      Dinamalar
      Follow us