sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

அரையிறுதியில் இந்திய பெண்கள் * பார்வையற்றோர் உலக கோப்பை தொடரில்...

/

அரையிறுதியில் இந்திய பெண்கள் * பார்வையற்றோர் உலக கோப்பை தொடரில்...

அரையிறுதியில் இந்திய பெண்கள் * பார்வையற்றோர் உலக கோப்பை தொடரில்...

அரையிறுதியில் இந்திய பெண்கள் * பார்வையற்றோர் உலக கோப்பை தொடரில்...


ADDED : நவ 15, 2025 11:14 PM

Google News

ADDED : நவ 15, 2025 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பார்வையற்ற பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை தொடரில் தொடர்ந்து நான்காவது வெற்றி பெற்ற இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்தியா, இலங்கையில், பார்வை குறைபாடுள்ள பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை முதல் சீசன் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 7 அணிகள் பங்கேற்கின்றன. முதல் மூன்று போட்டியில் இலங்கை, ஆஸ்திரேலியா, நேபாள்த்தை வென்ற இந்திய அணி, நேற்று அமெரிக்காவை எதிர்கொண்டது.

'டாஸ்' வென்ற அமெரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 60 ரன் மட்டும் எடுத்தது. இந்தியாவின் சிம்ரன்ஜீத் கவுர், சுனிதா, சிமு தாஸ், கங்கா தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு சிம்ரன்ஜீத் கவுர் (12 பந்து, 31 ரன்), காவ்யா (12 பந்து, 21 ரன்) ஜோடி கைகொடுக்க, 3.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 61/0 ரன் எடுத்து, 10 விக்கெட்டில் வெற்றி பெற்றது. தொடர்ந்து நான்கு வெற்றியுடன் பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்தது, அரையிறுதிக்கு முன்னேறியது.






      Dinamalar
      Follow us