sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஸ்குவாஷ்: பைனலில் அனாஹத்

ஸ்குவாஷ்: பைனலில் அனாஹத்

ஸ்குவாஷ்: பைனலில் அனாஹத்


ADDED : மார் 27, 2025 10:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2025 10:53 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை: இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் பைனலுக்கு இந்தியாவின் அனாஹத், அபே சிங் முன்னேறினர்.

இந்தியாவில் ஏழு ஆண்டுக்குப் பின், சர்வதேச 'இந்தியன் ஓபன் ஸ்குவாஷ்' மும்பையில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் சுற்றில் இத்தொடரின் 'நம்பர்-1' வீராங்கனை, 'சீனியர்' ஜோஷ்னா சின்னப்பா 38, 'நம்பர்-3' ஆக உள்ள 17 வயது சக வீராங்கனை அனாஹத் சிங்கை சந்தித்தார்.

முதல் செட்டை 11-7 என கைப்பற்றிய அனாஹத், அடுத்த செட்டை 5-11 என இழந்தார். பின் அடுத்த இரு செட்டையும் 11-6, 11-6 என வசப்படுத்தினார். முடிவில் அனாஹத், 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தார்.

அபே சிங் அபாரம்

ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் அபே சிங், எகிப்தில் கரிம் எல் ஹம்மமியை எதிர்கொண்டார். இதில் அபே சிங், 3-1 என்ற செட் (11-4, 11-6, 6-11, 11-6) கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us