sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக ஸ்குவாஷ்: அனாஹத் தகுதி

/

உலக ஸ்குவாஷ்: அனாஹத் தகுதி

உலக ஸ்குவாஷ்: அனாஹத் தகுதி

உலக ஸ்குவாஷ்: அனாஹத் தகுதி


ADDED : ஏப் 20, 2025 11:20 PM

Google News

ADDED : ஏப் 20, 2025 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலாலம்பூர்: உலக ஸ்குவாஷ் தொடருக்கு இந்தியாவின் அனாஹத் சிங், வீர் சோட்ரானி தகுதி பெற்றனர்.

அமெரிக்காவின் சிகாகோவில், வரும் மே 9--17ல் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதற்கான ஆசிய தகுதிச் சுற்று, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அனாஹத் சிங், ஹாங்காங்கின் டோபி சே மோதினர். இதில் அசத்திய அனாஹத் 3-1 (11-4, 9-11, 11-2, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் வீர் சோட்ரானி, மலேசியாவின் அமீஷன்ராஜ் சந்திரன் மோதினர். அபாரமாக ஆடிய வீர் சோட்ரானி 3-0 (11-3, 11-4, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.

தகுதிச் சுற்று பைனலில் அசத்திய அனாஹத், வீர் சோட்ரானி, உலக சாம்பியன்ஷிப் தொடரில் முதன்முறையாக களமிறங்க உள்ளனர். ஏற்கனவே ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கு இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், அபே சிங், ரமித் டான்டன், நேரடியாக தகுதி பெற்றிருந்தனர்.






      Dinamalar
      Follow us