sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

டென்னிஸ்

/

மாயா ரேவதி தோல்வி: மும்பை ஓபன் அரையிறுதியில்

/

மாயா ரேவதி தோல்வி: மும்பை ஓபன் அரையிறுதியில்

மாயா ரேவதி தோல்வி: மும்பை ஓபன் அரையிறுதியில்

மாயா ரேவதி தோல்வி: மும்பை ஓபன் அரையிறுதியில்


ADDED : பிப் 08, 2025 10:03 PM

Google News

ADDED : பிப் 08, 2025 10:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மும்பை ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் இந்தியாவின் மாயா ரேவதி தோல்வியடைந்தார்.

மும்பையில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மாயா ரேவதி, சுவிட்சர்லாந்தின் ஜில் டீச்மேன் மோதினர். முதல் செட்டை 3-6 என இழந்த மாயா, இரண்டாவது செட்டை 1-6 எனக் கோட்டைவிட்டார். முடிவில் மாயா ரேவதி 3-6, 1-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

இரட்டையர் பிரிவு அரையிறுதியில் ரஷ்யாவின் அமினா அன்ஷ்பா, எலினா பிரிடான்கினா ஜோடி 4-6, 6-3, 10-3 என இத்தாலியின் நிக்கோல் போசா, கேமில்லா ஜோடியை வீழ்த்தியது. இன்று நடக்கும் பைனலில் ரஷ்ய ஜோடி, இந்தியாவின் பிரார்த்தனா தாம்பரே, நெதர்லாந்தின் அரியோன் ஹார்டோனோ ஜோடியை சந்திக்கிறது.






      Dinamalar
      Follow us