sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

அரியலூர்

/

100 சவரன் நகை திருட்டு

/

100 சவரன் நகை திருட்டு

100 சவரன் நகை திருட்டு

100 சவரன் நகை திருட்டு


ADDED : பிப் 15, 2025 01:22 AM

Google News

ADDED : பிப் 15, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியலுார்:அரியலுார் மாவட்டம், கச்சிப்பெருமாள் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தா, 57. இவரது கணவர் ராமலிங்கம் நெய்வேலி அனல்மின் திட்டத்தில் போர்மேனாக வேலை பார்த்து ஓய்வு பெற்று, மூன்றாண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

இவர்களது மூன்று மகள்களுக்கும் திருமணமாகி விட்டதால், இவர் மட்டும் தனியாக வசித்தார்.

நேற்று காலை வீட்டை பூட்டி, சாவியை அருகில் வைத்து விட்டு 100 நாள் வேலைக்கு சென்றார். மாலை வீடு திரும்பியபோது, வீட்டில் பீரோவில் இருந்த 1 லட்சம் ரூபாய், 100 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

வசந்தா புகாரின்படி, உடையார்பாளையம் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us