sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

அரியலூர்

/

வள்ளலார் கல்வி நிலையத்தில் இலக்கிய விழா: சீருடை வழங்கல்

/

வள்ளலார் கல்வி நிலையத்தில் இலக்கிய விழா: சீருடை வழங்கல்

வள்ளலார் கல்வி நிலையத்தில் இலக்கிய விழா: சீருடை வழங்கல்

வள்ளலார் கல்வி நிலையத்தில் இலக்கிய விழா: சீருடை வழங்கல்


ADDED : ஜூலை 25, 2011 01:57 AM

Google News

ADDED : ஜூலை 25, 2011 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியலூர்: அரியலூர் அருகேயுள்ள லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் இலக்கிய மன்ற விழா நடந்தது.

அரியலூர் அருகே உள்ள லிங்கத்தடிமேடு சித்தசக்தி அருட்ஜோதி வள்ளலார் கல்வி நிலையத்தில் நடந்த இலக்கிய மன்ற ஆண்டு விழாவுக்கு, கீழப்பழுவூர் செட்டிநாடு சிமெண்ட் ஆலையின் துணை பொதுமேலாளர் கணேசன் தலைமை வகித்தார்.

வள்ளலார் கல்வி நிலைய தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கல்வி நிலைய செயலாளர் புகழேந்தி வரவேற்றார்.

வள்ளலார் கல்வி நிலையத்தில் தங்கி கல்வி பயிலும் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் 275 பேருக்கும், பழுதூர் நாராயணசாமி சார்பிலான சீருடைகளை, தமிழ்வேதம் ஆசிரியர் பக்தவசலம் வழங்கி, சைவ திருமுறைகளில் வாழ்வியல் நெறிகள் என்ற தலைப்பில் பேசினார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நோட்டு, புத்தகங்களை, சென்னையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி-மங்களம் தம்பதியினர் வழங்கினார்கள். கருவேப்பிலங்குறிச்சி சண்முகசுந்தரம் மாணவர்களுக்கு தமிழ்வேதம் நூல்கள் வழங்கினார். கணக்கு கருவிகளை தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.








      Dinamalar
      Follow us