sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

துாங்கிய பெண்ணிடம் 10 சவரன் செயின் பறிப்பு

/

துாங்கிய பெண்ணிடம் 10 சவரன் செயின் பறிப்பு

துாங்கிய பெண்ணிடம் 10 சவரன் செயின் பறிப்பு

துாங்கிய பெண்ணிடம் 10 சவரன் செயின் பறிப்பு


ADDED : செப் 05, 2024 07:50 PM

Google News

ADDED : செப் 05, 2024 07:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருங்களத்துார்:சேலையூர் அடுத்த வெங்கம்பாக்கம், ஜெயராம் நகர் பிரதான சாலையில் வசிப்பவர் சிவசங்கர், 32; கட்டட ஒப்பந்ததாரர். அவரது மனைவி தேவி துர்கா. இருவரும் வீட்டில் தனித்தனி அறையில் உறங்கி கொண்டிருந்தனர்.

நேற்று அதிகாலை 3:45 மணிக்கு பின்பக்க மரக்கதவை உடைத்து, உள்ளே நுழைந்த இரு மர்ம நபர்கள், ஹாலில் இருந்த 100 கிராம் வெள்ளி பொருட்களை திருடினர்.

விலை உயர்ந்த பொருட்கள் கிடைக்காததால் அதிருப்தியில், ஒரு அறையில் துாங்கிக் கொண்டிருந்த தேவி துர்காவின் கழுத்தின் கிடந்த 10 சவரன் செயினை பறித்தனர்.

அவரது அலறலை கேட்டு, சிவசங்கர் வருவதற்குள், மர்ம நபர்கள் நகைகளுடன் தப்பி ஓடினர். பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us