sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் 1,024 மனு ஏற்பு

/

'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் 1,024 மனு ஏற்பு

'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் 1,024 மனு ஏற்பு

'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் 1,024 மனு ஏற்பு


ADDED : ஜூலை 18, 2024 09:22 PM

Google News

ADDED : ஜூலை 18, 2024 09:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:மதுராந்தகம் வட்டாரத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம், பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் துவங்கியது.

இம்முகாமில், வருவாய், ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, வீட்டு வசதி, மாற்றுத்திறனாளிகள் நலம், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலம், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மின் வாரியம் உள்ளிட்ட துறையினர் பங்கேற்றனர்.

மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன், வட்டாட்சியர் துரைராஜன், அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானப்பிரகாசம், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், அச்சிறுபாக்கம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று, மக்களிடம் மனுக்களை பெற்றனர்.

இதில், பொதுமக்களிடமிருந்து, 1,024 மனுக்கள் வரப்பெற்றன.

இதில், கடமலைப்புத்துார், பெரும்பேர்கண்டிகை பகுதிகளைச் சேர்ந்த திருநங்கையர் 10க்கும் மேற்பட்டோர், இலவச வீட்டு மனை வழங்கக்கோரி மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us