sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

1,062 பீர் பாட்டில்கள் 160 மதுபாட்டில் பறிமுதல்

/

1,062 பீர் பாட்டில்கள் 160 மதுபாட்டில் பறிமுதல்

1,062 பீர் பாட்டில்கள் 160 மதுபாட்டில் பறிமுதல்

1,062 பீர் பாட்டில்கள் 160 மதுபாட்டில் பறிமுதல்


ADDED : பிப் 26, 2025 11:55 PM

Google News

ADDED : பிப் 26, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, அடையாறு மதுவிலக்கு அலமாக்கப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் திருவான்மியூர் ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், சட்ட விரோதமாக வெளிநாட்டு மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரிந்தது.

வாகனத்தில் இருந்த இருவரிடம் விசாரித்தனர். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுனில், 35, கொடுங்கையூரைச் சேர்ந்த கலைவாணன், 34 என்பது தெரிந்தது.

இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 1,062 பீர் பாட்டில்கள், 1 லிட்டர் அளவுள்ள 160 மதுபாட்டில்கள், சரக்கு வாகனம், 2 மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us