sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

12 மணி நேரம் மின் தடை திருக்கச்சூரில் அவஸ்தை

/

12 மணி நேரம் மின் தடை திருக்கச்சூரில் அவஸ்தை

12 மணி நேரம் மின் தடை திருக்கச்சூரில் அவஸ்தை

12 மணி நேரம் மின் தடை திருக்கச்சூரில் அவஸ்தை


ADDED : ஆக 12, 2024 04:19 AM

Google News

ADDED : ஆக 12, 2024 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர், : மறைமலை நகர் நகராட்சி, 19வது வார்டு திருக்கச்சூர் பகுதியில், பெரியார் நகர், அண்ணா நகர், மலைக்கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு, மறைமலை நகர் மின் வாரிய அலுவலகத்தில் இருந்து, மின் வினியோகம் செய்யப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு 2:00 மணிக்கு, இந்தப் பகுதியில் திடீரென மின் தடை ஏற்பட்டது. நேற்று நண்பகல் வரை மின் தடை நீடித்ததால், அப்பகுதிவாசிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.

இந்தப் பகுதியில் அடிக்கடி குறைந்த மின் அழுத்தம் மற்றும் மின் தடை ஏற்பட்டு வருகிறது. மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டால், முறையாக பதில் அளிப்பதில்லை என, அப்பகுதி குடியிருப்புவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.






      Dinamalar
      Follow us