sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் நகை திருட்டு

/

வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் நகை திருட்டு


ADDED : ஜூலை 04, 2024 10:34 PM

Google News

ADDED : ஜூலை 04, 2024 10:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வேதாச்சலம், 64. இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

வேதாச்சலம், நேற்று முன்தினம் காலை, குடும்பத்துடன் திருப்போரூரில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்றார்.

மாலை மீண்டும்வீட்டிற்கு வந்த போது, வீட்டின் முன்பக்ககதவு உடைக்கப்பட்டு இருந்தது.

அதிர்ச்சியடைந்த அவர், வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 27.5 சவரன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து, செங்கல் பட்டு தாலுகா காவல் நிலையத்தில், வேதாச்சலம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us