sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாட்டு வண்டியில் மணல் கடத்திய 3 பேர் கைது

/

மாட்டு வண்டியில் மணல் கடத்திய 3 பேர் கைது

மாட்டு வண்டியில் மணல் கடத்திய 3 பேர் கைது

மாட்டு வண்டியில் மணல் கடத்திய 3 பேர் கைது


ADDED : ஆக 23, 2024 02:08 AM

Google News

ADDED : ஆக 23, 2024 02:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த கருங்குழி மற்றும் கிணார் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ், 35, ரமேஷ், 42, பாஸ்கர் 45. இவர்கள், நேற்று முன்தினம் அதிகாலை, கிணார் -- ஏர்பாக்கம் பகுதியில் செல்லும் ஓடையில், மாட்டு வண்டியில் மணல் அள்ளி, கருங்குழி பகுதிக்கு எடுத்து சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் போலீசார், மூன்று பேரையும் கைது செய்தனர். மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுராந்தகம் கிளைச் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us