sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தாம்பரத்தில் பெண்ணிடம் 3 சவரன் செயின் பறிப்பு

/

தாம்பரத்தில் பெண்ணிடம் 3 சவரன் செயின் பறிப்பு

தாம்பரத்தில் பெண்ணிடம் 3 சவரன் செயின் பறிப்பு

தாம்பரத்தில் பெண்ணிடம் 3 சவரன் செயின் பறிப்பு


ADDED : செப் 04, 2024 09:58 PM

Google News

ADDED : செப் 04, 2024 09:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:மேற்கு தாம்பரம், ரமணி நகர், 8வது தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வி, 36. நேற்று முன்தினம் மகனுடன், வீட்டின் அருகேயுள்ள கடைக்கு, மாவு வாங்க சென்றார்.

அப்போது, பின்னால், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கலைச்செல்வியின், மூன்று சவரன் செயினை பறித்து, மின்னல் வேகத்தில் தப்பினர். தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us