sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

317 செல்லங்களுக்கு மாநகராட்சி உரிமம்

/

317 செல்லங்களுக்கு மாநகராட்சி உரிமம்

317 செல்லங்களுக்கு மாநகராட்சி உரிமம்

317 செல்லங்களுக்கு மாநகராட்சி உரிமம்


ADDED : ஜூன் 15, 2024 10:56 PM

Google News

ADDED : ஜூன் 15, 2024 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு, அதன் உரிமையாளர்கள், அவசியம் உரிமம் பெற வேண்டும் என, தாம்பரம் மாநகராட்சி அறிவுறுத்தியது.

நாய் மற்றும் பூனை ஆகிய செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற, https://tcmcpublichealth.in என்ற புதிய இணையதளத்தையும் அறிமுகப் படுத்தியது.ஜூன், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது.

இந்நிலையில், புதிய இணையதளம் வாயிலாக, இதுவரை, 503 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றை சரிபார்த்து, முதற்கட்டமாக, 317 செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us