sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

'மக்களுடன் முதல்வர்' முகாமில் 620 மனு ஏற்பு

/

'மக்களுடன் முதல்வர்' முகாமில் 620 மனு ஏற்பு

'மக்களுடன் முதல்வர்' முகாமில் 620 மனு ஏற்பு

'மக்களுடன் முதல்வர்' முகாமில் 620 மனு ஏற்பு


ADDED : ஜூலை 26, 2024 02:31 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 02:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகம் வட்டாரத்தில், 'மக்களுடன் முதல்வர்' முகாம், நேற்று எல்.எண்டத்துார் ஊராட்சியில் துவங்கியது.

இதில், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன், வட்டாட்சியர் துரைராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானபிரகாசம் உள்ளிட்டோர் பங்கேற்று, மக்களிடம் மனுக்களை பெற்றனர்.

இதில், பொதுமக்களிடமிருந்து 620 மனுக்கள் வரப்பெற்றன. எல்.எண்டத்துார், கடம்பூர், பெரும்பாக்கம், கிளியா நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, இலவச வீட்டு மனை பட்டா கேட்டு, 75க்கும் மேற்பட்ட மனுக்கள் வரப்பெற்றுள்ளன.

திருப்போரூரில் நடந்த முகாமில், கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

நெல்லிக்குப்பம், மைலை, கொட்டமேடு உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.






      Dinamalar
      Follow us