sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ரூ.90 லட்சத்தில் கால்வாய் துார்வாரும் பணி துவக்கம்

/

ரூ.90 லட்சத்தில் கால்வாய் துார்வாரும் பணி துவக்கம்

ரூ.90 லட்சத்தில் கால்வாய் துார்வாரும் பணி துவக்கம்

ரூ.90 லட்சத்தில் கால்வாய் துார்வாரும் பணி துவக்கம்


ADDED : ஆக 10, 2024 12:06 AM

Google News

ADDED : ஆக 10, 2024 12:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருங்களத்துார் : பருவமழை பாதிப்பை தவிர்க்க, தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலத்தில், 90 லட்சம் ரூபாய் செலவில், கால்வாய்களை துார்வாரும் பணி துவங்கியுள்ளது.

அதன்படி, பாப்பான் கால்வாயில், சுண்ணாம்பு கால்வாய் முதல் சி.டி.ஓ., காலனி வரை - 600 அடி; கண்ணன் அவென்யூ - 500 அடி; புறவழிச்சாலை அணுகு சாலையில், கன்னடப்பாளையம் சந்திப்பு முதல் மண்ணுாரான் குளம் வரை 700 அடி என, 15 வார்டுகளிலும் உள்ள கால்வாய்களை துார்வாரும் பணி நடந்து வருகிறது.

மழைக்கு முன், இப்பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us