sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

முதுகரையில் 35 வயது ஆண் உடல் மீட்பு

/

முதுகரையில் 35 வயது ஆண் உடல் மீட்பு

முதுகரையில் 35 வயது ஆண் உடல் மீட்பு

முதுகரையில் 35 வயது ஆண் உடல் மீட்பு


ADDED : ஆக 30, 2024 09:26 PM

Google News

ADDED : ஆக 30, 2024 09:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த முதுகரை கிராமத்தில், காட்டுப் பகுதியில் உள்ள ஏரி உபரி கால்வாயில், அழுகிய நிலையில் ஆண் சடலம் இருந்தது. அந்தப் பகுதியில் மாடு மேய்க்க சென்றவர்கள், சடலத்தை கண்டு, சித்தாமூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் டி.எஸ்.பி., மேகலா மற்றும் சித்தாமூர் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

முதற்கட்ட விசாரணையில், 35 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் என்றும், நான்கு நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது, மேலும் இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us