sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அனுமதியின்றி மரம் வெட்டிய நபர் மீது கூவத்துாரில் புகார்

/

அனுமதியின்றி மரம் வெட்டிய நபர் மீது கூவத்துாரில் புகார்

அனுமதியின்றி மரம் வெட்டிய நபர் மீது கூவத்துாரில் புகார்

அனுமதியின்றி மரம் வெட்டிய நபர் மீது கூவத்துாரில் புகார்


ADDED : செப் 01, 2024 11:44 PM

Google News

ADDED : செப் 01, 2024 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூவத்துார் : கூவத்துார் அடுத்த சீக்கனாங்குப்பம் கிராமத்தில், புல எண் 6/1ல், பெரிய ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதி உள்ளது. இப்பகுதியில், ஏராளமான பென்சில் மரங்கள் உள்ளன.

நேற்று, சீக்கனாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ரவி, 35, என்பவர், எந்தவித அனுமதியும் இன்றி, அரசு நீர்நிலைப் புறம்போக்கு இடத்தில் இருந்த, 3,000 கிலோ எடை கொண்ட பென்சில் மரங்களை வெட்டினார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் நாகராஜன், மரம் வெட்டுவதை தடுத்து நிறுத்தி, வெட்டப்பட்ட மரங்களை பறிமுதல் செய்தனர்.

அதோடு, அனுமதியின்றி மரம் வெட்டிய ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூவத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, கூவத்துார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us