sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மின்கம்பி மீது உரசி தீப்பற்றி எரிந்த அறுவடை இயந்திரம்

/

மின்கம்பி மீது உரசி தீப்பற்றி எரிந்த அறுவடை இயந்திரம்

மின்கம்பி மீது உரசி தீப்பற்றி எரிந்த அறுவடை இயந்திரம்

மின்கம்பி மீது உரசி தீப்பற்றி எரிந்த அறுவடை இயந்திரம்


ADDED : ஆக 25, 2024 01:27 AM

Google News

ADDED : ஆக 25, 2024 01:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே முள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன், 55. அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிரை, இயந்திரம் வாயிலாக அறுவடை செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, மதுராந்தகம் மின் நிலையத்திலிருந்து விவசாய நிலத்தின் வழியாக, தாழ்வாக சென்ற மின் கம்பி மீது, அறுவடை இயந்திரம் உரசியதில் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக, ஓட்டுனர் வாகனத்தில் இருந்து குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மதுராந்தகம் போலீசார் மற்றும் மதுராந்தகம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த மதுராந்தகம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us