sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாடியில் இருந்து விழுந்து போதை வாலிபர் பலி

/

மாடியில் இருந்து விழுந்து போதை வாலிபர் பலி

மாடியில் இருந்து விழுந்து போதை வாலிபர் பலி

மாடியில் இருந்து விழுந்து போதை வாலிபர் பலி


ADDED : மே 02, 2024 10:12 PM

Google News

ADDED : மே 02, 2024 10:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருங்களத்துார்:புது பெருங்களத்துார், பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் அருண் சீனிவாசன், 36. நேற்று முன்தினம் இரவு, நண்பர்கள் நரேஷ்குமார், நடராஜன் ஆகியோருடன் சேர்ந்து, வீட்டின் முதல் மாடியில் மது அருந்தினர்.

மது அருந்திவிட்டு, நண்பர்கள் அவரவர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இந்நிலையில், மாடியில் இருந்த அருண் சீனிவாசன், போதையில் அங்கிருந்து தவறி கீழே விழுந்தார்.

படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை, குடும்பத்தினர் மீட்டு, பெருங்களத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், ஏற்கனவே அவர் இறந்தது தெரியவந்தது. பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us