sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மரம் வளரும் இடமாக மாறிய அங்கன்வாடி மைய கட்டடம்

/

மரம் வளரும் இடமாக மாறிய அங்கன்வாடி மைய கட்டடம்

மரம் வளரும் இடமாக மாறிய அங்கன்வாடி மைய கட்டடம்

மரம் வளரும் இடமாக மாறிய அங்கன்வாடி மைய கட்டடம்


ADDED : ஜூலை 12, 2024 01:39 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 01:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம், :அச்சிறுபாக்கம் பேரூராட்சி, 15வது வார்டுக் குட்பட்ட வஜ்ஜிராபுரத்தில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன் அங்கன் வாடி மைய கட்டடம் கட்டப்பட் டது. இங்கு, 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயில்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகமரங்கள் வளர்ந்து கட்டடம் விரிசல் ஏற்பட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், ஓராண்டாக கைவிடப்பட்டுள்ளது.

தற்போது, தற்காலிகமாக மாற்று கட்டடத்தில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. தற்காலிக இடத்தில் போதிய அளவு இட வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி உள்ளதால், அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகள் அதிகளவில் செல்வதில்லை.

எனவே, பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, அதே பகுதியில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டடம் அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us