sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கீழக்கரணையில் பைக் திருட்டு

/

கீழக்கரணையில் பைக் திருட்டு

கீழக்கரணையில் பைக் திருட்டு

கீழக்கரணையில் பைக் திருட்டு


ADDED : மே 09, 2024 12:31 AM

Google News

ADDED : மே 09, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த கீழக்கரணை பகுதியை சேர்ந்தவர் ஜோனா பவுல்ராஜ், 24. இவர், நேற்று முன்தினம் இரவு, தன் வீட்டின் வெளியே, தனது 'யமஹா' இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றார்.

நேற்று காலை எழுந்து பார்த்த போது, இருசக்கர வாகனம் திருடப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்து, ஜோனா பவுல்ராஜ் அளித்த புகாரின் பேரில், மறைமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us