sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பைக் திருடிய நபர் செங்கல்பட்டில் கைது

/

பைக் திருடிய நபர் செங்கல்பட்டில் கைது

பைக் திருடிய நபர் செங்கல்பட்டில் கைது

பைக் திருடிய நபர் செங்கல்பட்டில் கைது


ADDED : ஜூன் 06, 2024 11:16 PM

Google News

ADDED : ஜூன் 06, 2024 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள தனியார் உணவகம் அருகில், நேற்று காலை நிறுத்தப்பட்டு இருந்த 'ஹூரோ ஸ்பிளண்டர்' இருசக்கர வாகனத்தின் பூட்டை, வாலிபர் ஒருவர் உடைத்துக்கொண்டிருந்தார்.

இதனைக் கண்ட பொது மக்கள், அந்த நபரை மடக்கி பிடித்து, செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர், சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரமேஷ், 33, என்பது தெரிய வந்தது.

செங்கல்பட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், தனியாக நிறுத்தப்பட்டு உள்ள இருசக்கர வாகனங்களை திருடி வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, இருசக்கர வாகனத்தின் உரிமையாளரான மணப்பாக்கம் பகுதியை சேர்ந்த குட்டி, 43, என்பவர் அளித்த புகாரின்படி, போலீசார் ரமேஷை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us