sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தண்டவாளத்தில் வாலிபர் சடலம்

/

தண்டவாளத்தில் வாலிபர் சடலம்

தண்டவாளத்தில் வாலிபர் சடலம்

தண்டவாளத்தில் வாலிபர் சடலம்


ADDED : மே 25, 2024 11:40 PM

Google News

ADDED : மே 25, 2024 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:காஞ்சிபுரம் மாவட்டம், திருமால்பூர் -- அரக்கோணம் ரயில்வே தண்டவாளத்தில், மஞ்சம்பட்டு பகுதியில் கடந்த 23ம் தேதி வாலிபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக செங்கல்பட்டு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் உடலின் அருகில் இருந்த மொபைல்போன் வாயிலாக விசாரித்தனா.

இதில், அரக்கோணம் அடுத்த பொய்கைபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் என்பவர் மகன் தட்சணாமூர்த்தி, 26, என தெரிய வந்தது. இவர், தண்டாவளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது ரயிலில் செல்லும் போது தவறி விழுந்து இறந்தாரா என விசாரணை நடத்தி வருவதாக செங்கல்பட்டு ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

தொடர்ந்து, தட்ணாமூர்த்தியின் உடல், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us