sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வீட்டின் பூட்டை உடைத்து பேரமனுாரில் திருட்டு

/

வீட்டின் பூட்டை உடைத்து பேரமனுாரில் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து பேரமனுாரில் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து பேரமனுாரில் திருட்டு


ADDED : செப் 10, 2024 07:18 PM

Google News

ADDED : செப் 10, 2024 07:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த பேரமனுார் விவேகாந்தா நகரை சேர்ந்தவர் கோபி, 41. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த 6ம் தேதி, விநாயகர் சதுர்த்தியை கொண்டாட, குடும்பத்துடன் சொந்த ஊரான அரியலுாருக்கு சென்றார்.

விடுமுறை முடிந்து, நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 7,000 ரூபாய் பணம் திருடப்பட்டு இருந்தது.

இது குறித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற மறைமலை நகர் போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us