sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பேருந்து நடத்துனரின் பணப்பை 'ஆட்டை'

/

பேருந்து நடத்துனரின் பணப்பை 'ஆட்டை'

பேருந்து நடத்துனரின் பணப்பை 'ஆட்டை'

பேருந்து நடத்துனரின் பணப்பை 'ஆட்டை'


ADDED : மே 02, 2024 09:23 PM

Google News

ADDED : மே 02, 2024 09:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:துரைப்பாக்கம் நேரு நகரைச் சேர்ந்தவர் வினோத்,38. இவர், அடையாறு போக்குவரத்து பணிமனையில், தடம் எண் '29சி' பேருந்தில் நடத்துனராக உள்ளார்.

பெசன்ட்நகர் - பெரம்பூர் வழித்தடத்தில் சென்று வரும் இப்பேருந்து, நேற்று முன்தினம் இரவு, பெரம்பூர் பேருந்து நிலையத்தின் உட்புறத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

தேநீர் சாப்பிட எண்ணிய வினோத், டிக்கெட் மற்றும் பணம் வைத்திருந்த பையை, ஓட்டுனர் இருக்கையின் கீழே வைத்து விட்டுச் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது, பணப்பை காணாமல் போயிருந்தது.

அந்த பையில், 14,000 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட், 500 ரூபாய், வங்கி 'டெபிட் கார்டு' ஆகியவை இருந்துள்ளன. இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வினோத் புகார் அளித்தார். பணப்பையை திருடியவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us