sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

லாட்டரி சீட்டு விற்பனை ஐவர் மீது வழக்கு பதிவு

/

லாட்டரி சீட்டு விற்பனை ஐவர் மீது வழக்கு பதிவு

லாட்டரி சீட்டு விற்பனை ஐவர் மீது வழக்கு பதிவு

லாட்டரி சீட்டு விற்பனை ஐவர் மீது வழக்கு பதிவு


ADDED : ஜூன் 21, 2024 10:18 PM

Google News

ADDED : ஜூன் 21, 2024 10:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் மற்றும் ராட்டினங்கிணறு பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக, செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த பகுதிகளில் சோதனை நடத்திய போலீசார், லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த குமார், 56, சங்கர், 52, முருகன், 63, கணேசன், 51, தனபால், 56, உள்ளிட்டோரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களிடமிருந்து, லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us