sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கலெக்டர் திடீர் சோதனை

/

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கலெக்டர் திடீர் சோதனை

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கலெக்டர் திடீர் சோதனை

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கலெக்டர் திடீர் சோதனை


ADDED : மே 10, 2024 01:43 AM

Google News

ADDED : மே 10, 2024 01:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில், நேற்று முன்தினம் மாலை, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

பேருந்து நிலையத்தில், பயணியருக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் தேவைப்படும் வசதிகள் குறித்தும், பேருந்துகள் சரியான நேரத்தில் இயக்கப்படுகிறதா, விடுமுறை நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறதா என்பது குறித்தும், பேருந்து நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, பயணியரின் வசதிக்காக, புதிதாக நிறுவப்பட்டுள்ள வங்கி ஏ.டி.எம்., மையம் மற்றும் நாணயம் செலுத்தி துணிப்பை பெறும் இயந்திரம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

அப்போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலைய நிர்வாக இயக்குனர் பார்த்திபன், தாம்பரம் வருவாய் அலுவலர் சிராஜ்பாபு, வண்டலுார் தாசில்தார் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us