sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கல்லுாரி பஸ் மோதி கணவன் கண் முன் மனைவி பரிதாப பலி

/

கல்லுாரி பஸ் மோதி கணவன் கண் முன் மனைவி பரிதாப பலி

கல்லுாரி பஸ் மோதி கணவன் கண் முன் மனைவி பரிதாப பலி

கல்லுாரி பஸ் மோதி கணவன் கண் முன் மனைவி பரிதாப பலி


ADDED : ஆக 21, 2024 09:29 PM

Google News

ADDED : ஆக 21, 2024 09:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:பெருங்குடியைச் சேர்ந்த தயாளன் மனைவி தேவி, 44; தனியார் நிறுவன துாய்மை பணியாளர்.

கணவன், மனைவி இருவரும், இருசக்கர வாகனத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், களவாய் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு, நேற்று முன்தினம் சென்றனர்.

தாம்பரம் - முடிச்சூர் சாலை, பழைய பெருங்களத்துார் பேருந்து நிறுத்தம், பின்னால் வந்த தனியார் கல்லுாரி பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில், இருவரும் தடுமாறி விழுந்தனர். தேவி மீது பேருந்து ஏறி, இறங்கியதில், அவர் பரிதாபமாக இறந்தார். விபத்து தொடர்பாக, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us