sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் மயங்கி விழுந்து கல்லூரி மாணவி உயிரிழப்பு

/

செங்கையில் மயங்கி விழுந்து கல்லூரி மாணவி உயிரிழப்பு

செங்கையில் மயங்கி விழுந்து கல்லூரி மாணவி உயிரிழப்பு

செங்கையில் மயங்கி விழுந்து கல்லூரி மாணவி உயிரிழப்பு


ADDED : ஜூலை 10, 2024 10:37 PM

Google News

ADDED : ஜூலை 10, 2024 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்,:படாளம் அடுத்த குமாரவாடி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் மகள் ஜெயஸ்ரீ, 21; கல்லூரி மாணவி. கடந்த வாரம் செங்கல்பட்டில் உள்ள தனியார் டைப் ரைட்டிங் வகுப்பில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

நேற்று முன்தினம் பயிற்சி வகுப்பு முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். பின், தனக்கு மயக்கமாக இருப்பதாக தாயிடம் கூறினார். சிறிது நேரம் தூங்கினால் சரியாகி விடும் என, அவரது தாய் கூறியதின் படி, சிறிது தூங்கியுள்ளார்.

பின், ஜெயஸ்ரீயின் தாய் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, ஜெயஸ்ரீ சுயநினைவு இழந்து மயக்க நிலையில் இருந்துள்ளார். உடனே, செங்கல்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து நேற்று, மருத்துவமனை சார்பில் அளிக்கப்பட்ட தகவலின்படி, படாளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us