sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

4வது மாடியிலிருந்து குதித்த கல்லுாரி மாணவர் காயம்

/

4வது மாடியிலிருந்து குதித்த கல்லுாரி மாணவர் காயம்

4வது மாடியிலிருந்து குதித்த கல்லுாரி மாணவர் காயம்

4வது மாடியிலிருந்து குதித்த கல்லுாரி மாணவர் காயம்


ADDED : செப் 04, 2024 02:18 AM

Google News

ADDED : செப் 04, 2024 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:ஆந்திர மாநிலம் செகந்திராபாத் பகுதியைச் சேர்ந்தவர் கொண்டா ஸ்ரீனிவாச நிக்கில்,20.

மறைமலை நகர் அடுத்த பொத்தேரி, அப்போட் வேல்யூ அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, அங்குள்ள தனியார் பல்கலையில் பி.டெக்., நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 31ம் தேதி, தாம்பரம் மாநகர போலீசார் கஞ்சா தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, ஸ்ரீனிவாச நிக்கிலிடமும் கஞ்சா தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மன அழுத்தத்தில் இருந்த ஸ்ரீனிவாச நிக்கில், நேற்று இரவு அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்தார். படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அதே பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மறைமலை நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us