sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பவுஞ்சூரில் சாலை விபத்து கல்லுாரி மாணவன் பலி

/

பவுஞ்சூரில் சாலை விபத்து கல்லுாரி மாணவன் பலி

பவுஞ்சூரில் சாலை விபத்து கல்லுாரி மாணவன் பலி

பவுஞ்சூரில் சாலை விபத்து கல்லுாரி மாணவன் பலி


ADDED : ஜூலை 26, 2024 11:52 PM

Google News

ADDED : ஜூலை 26, 2024 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அடுத்த தட்டாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் யோகநாதன், 19. செங்கல்பட்டில் உள்ள அரசு ஐ.டி.ஐ., கல்லுாரியில், முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவரின் நண்பர் மகேஷ்வரன், 22. இருவரும், நேற்று அப்பாச்சி இருசக்கர வாகனத்தில், பவுஞ்சூர் சென்று வீடு திரும்பியுள்ளனர்.

நெல்வாய்பாளையம் அருகே கண்டிகை சாலை சந்திப்பில், அதிவேகமாக சென்றதால் கட்டுபாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், யோகநாதனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மகேஷ்வரனுக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டது. சாலையில் சென்றவர்கள் இருவரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு, யோகநாதனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மகேஷ்வரன் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து குறித்து, அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us