sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு கூடுவாஞ்சேரியில் துவக்கம்

/

கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு கூடுவாஞ்சேரியில் துவக்கம்

கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு கூடுவாஞ்சேரியில் துவக்கம்

கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு கூடுவாஞ்சேரியில் துவக்கம்


ADDED : மே 10, 2024 09:10 PM

Google News

ADDED : மே 10, 2024 09:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, நெல்லிக்குப்பம் சாலை மற்றும் பேருந்து நிலையம் முதல் ஜி.எஸ்.டி., சாலை வரையில் உள்ள மூடப்பட்ட கழிவுநீர் கால்வாயில், சீராக கழிவுநீர் செல்லாமல் தேக்கமடைந்து துர்நாற்றம் வீசியது.

இது குறித்து, பகுதிவாசிகள் அளித்த புகார் அடிப்படையில், நகராட்சி கமிஷனர் தாமோதரன், சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் ஆகியோர், கழிவுநீர் கால்வாயை சீரமைக்க உத்தரவிட்டனர்.

அதன் படி, நகராட்சி துாய்மை பணியாளர்கள், கழிவுநீர் கால்வாயை சீரமைத்து, துார்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கழிவுநீர் கால்வாயில் தேங்கிய பிளாஸ்டிக் கழிவு பொருட்களை அகற்றினர்.

அதிகமான அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கிதாலேயே கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கியதாகவும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் எனவும், சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us