sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர் கூட்டம்

/

கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர் கூட்டம்

கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர் கூட்டம்

கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர் கூட்டம்


ADDED : மார் 15, 2025 01:55 AM

Google News

ADDED : மார் 15, 2025 01:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், 26 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

செங்கல்பட்டு மண்டல அளவில் பணி மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட மண்டல இணை பதிவாளர் நந்தகுமார் தலைமையில், செங்கல்பட்டு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்தில், நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில், கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 26 மனுக்கள் அளித்தனர்.

இந்த மனுக்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என, மண்டல இணை பதிவாளர் தெரிவித்தார். இணை பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்கள் வேணுகோபால், வேலு, துணை பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்கள் மகேந்திர பாபு, தசரதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us