sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மின்சாரம் பாய்ந்து பசு பலி

/

மின்சாரம் பாய்ந்து பசு பலி

மின்சாரம் பாய்ந்து பசு பலி

மின்சாரம் பாய்ந்து பசு பலி


ADDED : ஏப் 27, 2024 12:17 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்,:சித்தாமூர் அருகே போந்துார் கிராமம் பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், 55. இவர், பசு மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.

வழக்கம் போல, நேற்று பசுவை மேய்ச்சலுக்காக அருகே உள்ள வயல்வெளி பகுதிக்கு அழைத்து சென்ற போது, சாவித்திரி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், மின் மோட்டார்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யும் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. மேய்ச்சலுக்கு சென்ற பசு மாட்டின் கால் மின் கம்பிகள் மீது பட்டதில், மின்சாரம் பாய்ந்து, பசு சம்பவ இடத்திலேயே பலியானது.

இதுகுறித்து, மின் வாரிய ஊழியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, மின் கம்பிகள் சீரமைக்கப்பட்டன. விபத்து குறித்து, சக்திவேல் சித்தாமூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us