sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு

/

துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு

துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு

துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு


ADDED : ஜூலை 31, 2024 02:24 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், நிர்வாக காரணங்களால், எட்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார அலுவலர்கள் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் அருண்ராஜ் நேற்று முன்தினம் உத்தவிட்டார்.

பெயர் பணிபுரிந்த இடம் மாற்றப்பட்ட இடம்


தே.கோமதி திருக்கழுக்குன்றம் அச்சிறுபாக்கம்
எஸ்.சைமன் ஜெரால்ட் மதுராந்தகம் புனிததோமையார்மலை
இல.அர்ச்சனாதேவி புனிததோமையார்மலை சத்துணவு, புனிததோமையார்மலை
ஆர்.ஜெயக்குமார் புனிததோமையார்மலை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனம், மறைமலை நகர்
எல்.மோகனா மதுராந்தகம் திருப்போரூர்
ச.வெங்கடேஷ் சித்தாமூர் மதுராந்தகம்
கா.பெருமாள் திருப்போரூர் திருக்கழுக்குன்றம்
சி.ராஜசேகரன் மதுராந்தகம் சித்தாமூர்








      Dinamalar
      Follow us