sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

போதையில் துாங்கியவர் மரணம்

/

போதையில் துாங்கியவர் மரணம்

போதையில் துாங்கியவர் மரணம்

போதையில் துாங்கியவர் மரணம்


ADDED : மார் 10, 2025 11:42 PM

Google News

ADDED : மார் 10, 2025 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீலாங்கரை,

கடலுாரைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வன்,50 என்பவர், சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் நடைபெறும் கட்டுமான பணித்தளத்தில் ஓட்டுநராக பணிபுரிந்தார்.

நேற்று முன்தினம் இரவு, அங்கு தங்கி இருந்த இடத்தில் மது அருந்திவிட்டு, உடன் இருந்தவரிடம் சாப்பாடு வாங்கிச் வர சொல்லிவிட்டு, அங்கேயே துாங்கிவிட்டார்.

சாப்பாடு வாங்கி வந்து எழுப்பிய போது, அவர் எழுந்திருக்கவில்லை. தகவலின்படி, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சென்று பரிசோதித்தபோது இறந்து விட்டதாகக் கூறினர். நீலாங்கரை போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us