sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மருத்துவமனை வளாகத்தில் முதியவர் சடலம் மீட்பு

/

மருத்துவமனை வளாகத்தில் முதியவர் சடலம் மீட்பு

மருத்துவமனை வளாகத்தில் முதியவர் சடலம் மீட்பு

மருத்துவமனை வளாகத்தில் முதியவர் சடலம் மீட்பு


ADDED : செப் 03, 2024 04:36 AM

Google News

ADDED : செப் 03, 2024 04:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தின் பின்புறம் உள்ள காலி இடத்தில், முதியவர் சடலம் கிடப்பதாக, செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், இறந்து கிடந்த முதியவர், திருப்போரூர் அடுத்த மானாமதி கிராமத்தை சேர்ந்த தம்பிரான், 70, என்பதும், நேற்று முன்தினம் உடல்நல குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் தெரியவந்தது.

மேலும், நள்ளிரவில் முதியவர் மாயமான நிலையில், காலையில் மருத்துவமனை வளாகத்தில் இறந்து கிடந்ததும் தெரியவந்தது. தம்பிரான், உடல்நிலை சரியில்லாததால் இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us