sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மூதாட்டி நகை திருட்டு பணிப்பெண் கைது

/

மூதாட்டி நகை திருட்டு பணிப்பெண் கைது

மூதாட்டி நகை திருட்டு பணிப்பெண் கைது

மூதாட்டி நகை திருட்டு பணிப்பெண் கைது


ADDED : ஜூன் 09, 2024 02:24 AM

Google News

ADDED : ஜூன் 09, 2024 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாம்பலம்:தி.நகர், கோபால் தெருவை சேர்ந்தவர் அமிர்தவல்லி, 83. தனியாக வசித்து வருகிறார்.

இவரை கவனித்து கொள்வதற்கு, அதே பகுதியை சேர்ந்த வளர்மதி,49, சத்யா, 52, ஆகியோர் பணி பெண்களாக வேலை பார்க்கின்றனர்.

கடந்த 22ம் தேதி, சவுகார்பேட்டையை சேர்ந்த சகோதரர் வரதராஜுலு,63, என்பவர், அமிர்தவல்லியை பார்க்க வீட்டிற்கு வந்தார். அப்போது பீரோவில் இருந்த நகையை சரிபார்த்தார். அதில் 8 சவரன் நகை மாயமாகி இருந்தது.

வீட்டின் பணிப்பெண்கள் வளர்மதி, சத்யாவிடம் விசாரித்தார். அவர்கள், தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறிவிட்டனர்.

சந்தேகமடைந்த வரதராஜுலு, மாம்பலம் போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையில் சத்யா தலைமறைவாகி விட்டார்.

நேற்று அவரை போலீசார் கைது செய்தபோது, சிறுக, சிறுக நகை திருடியதை ஒப்புக்கொண்டார். திருடப்பட்ட நகை அவரிடம் இருந்து மீட்கப்பட்டது.






      Dinamalar
      Follow us