sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வாகனம் மோதி முதியவர் பலி

/

வாகனம் மோதி முதியவர் பலி

வாகனம் மோதி முதியவர் பலி

வாகனம் மோதி முதியவர் பலி


ADDED : ஜூலை 04, 2024 12:29 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் துலுக்காணம், 55. திருத்தேரி ஜி.எஸ்.டி., சாலை அருகில் உள்ள கோவிலுக்கு,நடந்து சென்றார்.

வீட்டிற்கு செல்ல, கோவிலின் எதிரே சாலையை கடக்க முயன்ற போது, செங்கல்பட்டில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற 'எய்ச்சர்' சரக்கு வாகனம், துலுக்காணம் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தார்.

தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us