sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வாகனம் மோதி முதியவர் பலி

/

வாகனம் மோதி முதியவர் பலி

வாகனம் மோதி முதியவர் பலி

வாகனம் மோதி முதியவர் பலி


ADDED : செப் 05, 2024 09:16 PM

Google News

ADDED : செப் 05, 2024 09:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் மாணிக்கம், 52. இவர், மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி பகுதியில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். நேற்று காலை 8:00 மணிக்கு, மேலகுப்பம் பகுதியில் நடந்து சென்றபோது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி, அதே இடத்தில் இறந்தார்.

இதுகுறித்து, அவரின் உறவினர் கேசவன், மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us