sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வீடு புகுந்து 9 சவரன் நகை அபேஸ்

/

வீடு புகுந்து 9 சவரன் நகை அபேஸ்

வீடு புகுந்து 9 சவரன் நகை அபேஸ்

வீடு புகுந்து 9 சவரன் நகை அபேஸ்


ADDED : மார் 28, 2024 12:46 AM

Google News

ADDED : மார் 28, 2024 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அருகே விழுதமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன், 50.நேற்று முன்தினம் வயலுக்குச் சென்று, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ந்தனர்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து, அதில் இருந்த 9 சவரன் தங்க நகை மற்றும் அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டிருந்தன. புகாரின்படி, அணைக்கட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us