sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஐ.டி.ஐ.,யில் வரும் 15 வரை மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

/

ஐ.டி.ஐ.,யில் வரும் 15 வரை மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

ஐ.டி.ஐ.,யில் வரும் 15 வரை மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

ஐ.டி.ஐ.,யில் வரும் 15 வரை மாணவர் சேர்க்கை நீட்டிப்பு


ADDED : ஜூலை 09, 2024 11:49 PM

Google News

ADDED : ஜூலை 09, 2024 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில், வரும் 15ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, பெரும்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில், இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை, கடந்த மே மாதம் நடைபெற்றது.

இச்சேர்க்கைக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவியர் விண்ணப்பித்தனர்.

தற்போது, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு, மொபைல் போன் எண்கள்: 94990 55673, -99629 86696 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us