sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தெருவிளக்குகள் பராமரிப்பு ஒப்பந்த நிறுவனம் நீடிப்பு

/

தெருவிளக்குகள் பராமரிப்பு ஒப்பந்த நிறுவனம் நீடிப்பு

தெருவிளக்குகள் பராமரிப்பு ஒப்பந்த நிறுவனம் நீடிப்பு

தெருவிளக்குகள் பராமரிப்பு ஒப்பந்த நிறுவனம் நீடிப்பு


ADDED : ஜூலை 27, 2024 07:18 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில், தெருவிளக்குகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்திற்கு காலநீட்டிப்பு வழங்கி, நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு நகராட்சியில், 7வது வார்டு முதல் 33 வார்டுகளுக்கு, தெருவிளக்குகளை பராமரிக்கும் பணியை, தனியார் நிறுவனத்திற்கு நகராட்சி நிர்வாகம் வழங்கியது. அதன்பின், தெரு விளக்குகள் பராமரிக்கும் பணியில், தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இப்பராமரிப்பு பணியை, கடந்த ஜூன் 7ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. பணியை மேற்கொள்ள, 11.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை செயல்படுத்த, நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us