sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கொண்டங்கி ஏரி மதகு பழுது சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

/

கொண்டங்கி ஏரி மதகு பழுது சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

கொண்டங்கி ஏரி மதகு பழுது சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

கொண்டங்கி ஏரி மதகு பழுது சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்


ADDED : பிப் 22, 2025 10:08 PM

Google News

ADDED : பிப் 22, 2025 10:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு சப்- கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், சப்- கலெக்டர் பயிற்சி மாலதி ெஹலன் தலைமையில், நேற்று நடந்தது.

விவசாயிகள் பங்கேற்று பேசியதாவது:

படாளம் ரயில்வே கடவுபாதையை 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்து செல்கின்றனர். ரயில் போக்குவரத்து அதிகமாக உள்ளதால், கடவுபாதை அடிக்கடி மூடப்படுகிறது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறோம். ரயில்வே மேம்பாலம் கட்டித்தர வேண்டும்.

செங்கல்பட்டு - திருப்போரூர் வரை 13 கி.மீ., துாரம் வனத்துறை பகுதியில், நெடுஞ்சாலைத்துறையினர் சாலை அமைத்துள்ளனர். இந்த சாலையில், முட்செடிகள் வளர்ந்துள்ளதை அப்புறப்படுத்த வேண்டும்.

கரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் உரக்கடைகளில் மருந்துகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கொண்டங்கி ஏரி மதகு பழுதடைந்துள்ளது. பாசன கால்வாய்கள், துார்ந்துள்ளதை, நீர்வளத்துறையினர் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.






      Dinamalar
      Follow us