/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வரும் 21ல் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
/
வரும் 21ல் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
ADDED : ஜூன் 20, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், வரும் 21ம் தேதி நடக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து,கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்அலுவலகத்தின் மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், வரும் 21ம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்கிறது.
இந்த கூட்டத்தில், விவசாயிகள் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.