sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வரும் 21ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு

/

வரும் 21ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு

வரும் 21ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு

வரும் 21ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு


ADDED : ஜூன் 07, 2024 07:47 PM

Google News

ADDED : ஜூன் 07, 2024 07:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், வரும் 21ம் தேதி நடக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தில், எரிவாயு நுகர்வோர்களுக்கு உள்ள குறைகளை அறிய, எரிவாயு குறைதீர்வு கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி தலைமையில், வரும் 21ம் தேதி காலை 11:00 மணிக்கு நடக்கிறது.

மாவட்ட எரிவாயு முகவர்களுடன் நடக்கும் இந்த கூட்டத்தில், எரிவாயு நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us